முக்கிய செய்திகள்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் நாளை தாக்கல்: வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு
NEET UG 2025 : நீட் தேர்வு முறையில் மாற்றம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 SmartClassroom
👉 47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி பள்ளிக் கல்வித் துறை சாதனை அரசாணை வெளியீடு! 👉 NMMS தேர்வு விண்ணப்பம் - ஜன.29 வரை அவகாசம் நீட்டிப்பு! 👉 NEET UG 2025 : நீட் தேர்வு முறையில் மாற்றம்.!

Sunday, 26 January 2025

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்.1 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.



1.மத்திய அரசு ஊழியர்களுக்காக புதிதாக கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
- தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பொருந்தும்.
2.குறைந்தது 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஓய்வு வயதுக்கு முன்பாக பெற்ற 12 மாத அடிப்படை சம்பளத்தின் சராசரியில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் .
3.தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
4.பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அல்லது ராஜினாமா செய்தவர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியம் கிடைக்காது.
5.நிதியமைச்சகத்தின் இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசு ஊழியர்கள் 23 லட்சம் பேர், கடந்த 2004, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த தேசிய ஓய்வூதிய திட்டம், மற்றும் தற்போதைய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Blog Archive